Upload
hamshita
View
23
Download
0
Embed Size (px)
Citation preview
முத்தமி�ழ் வி�ளக்கம் :
தமி�ழ்மொமி�ழி�, இயல், இசை�, நா�டகம் என முத்த�றப்பட்டு, முத்தமி�ழ் எனவும்
போப�ற்றப்மொபறும் �#றப்ப�னது.இச்மொ�ந்தமி�ழ் மொமி�ழி�சைய முத்த�றப்படுத்தற#வி�த்த
போமிசைதசைமி தமி�ழிர்கட்போக வி�ய்த்த தன�ச்�#றப்ப�கும்.
இயல் என்பது உள்ளத்போத இயல்ப�க எழும் எண்ணங்கள். அஃத�விது
கருத்துக்கள். கருத்போத அற#வு எனப்படுக�றது. எனபோவி அற#வு இயற்றமி�ழ்
எனப்படுக�றது. விரலா�று, பூபோக�ளம், வி�ன�யல், தத்துவிம் என அற#வு
பலாத�றப்படும் என்பசைத நா�ம் நான்கு அற#போவி�ம். இவ்விற#வி�ற்மொகல்லா�ம்
ப�றப்ப�டம் மினபோமி. எனபோவி மினமும், மினத்துள் நா�ன்று எழும் எண்ணங்கள�க�ய
கருத்துக்களும் இயற்றமி�ழ் எனப் மொபறுக�ன்றன.
எண்ணங்கள�க�ய கருத்துக்களுக்கு மினம் இருப்ப�டமி�க இருக்க�றபோத தவி�ர
தன்ன�டம் போத�ன்ற#ய கருத்சைதப் ப�றருக்கு எடுத்துசைரக்க இயலா�தது.
இதன�ல்த�ன், இயற்றமி�ழ், ஊசைமி எனப் போப�ப்மொபறுக�றது. இதுபோப�ன்போற
எல்லா� உலாக�ற்கும் முதலா�ய் இருக்க�ன்ற ஓம் என்ற ப�ரணவிம், ஊசைமி எழுத்து
என்று ��த்த�ரம் போபசும். முதலா�ய் இருப்பமொதல்லா�ம் போமி�னமி�ய�ருப்பபோத
முசைறசைமி போப�லும்.
பழிந்தமி�ழ் இலாக்க�யங்கள�ல் முத்தமி�ழ் என்று தமி�சைழிக் குற#ப்ப�ட்டவிர் நாம்
அப்பர் அடிகபோளய�வி�ர். "மூலாபோநா�ய் தீர்க்கும் முதல்வின் கண்ட�ய், முத்தமி�ழும்
நா�ன்மிசைறயும் ஆன�ன் கண்ட�ய்" (த�.6 ப.23 ப�.9) (மூலாபோநா�ய் - ப�றவி�போநா�ய்)
என்பது அவிர்தம் அருள்வி�க்கு.
இசை�த்தமி�ழும் இயற்றமி�ழும் :
த�ருநா�வுக்கர�ர் இயற்றமி�ழி�லும், இசை�த் தமி�ழி�லும் ப�டல்கசைள
அருள�யுள்ள�ர். த�ருஞா�ன�ம்பந்தர் த�ம் ப�டியருள�ய மூன்று த�ரு
முசைறகசைளயும் பண் அசைமிப்ப�போலாபோய இசை�த் தமி�ழி�கபோவி ப�டியுள் ள�ர்.
மூன்று த�ருமுசைறகள�லுமி�கச் �ம்பந்தர் 22 பண்கள் மொப�ருந்த� விரப் ப�டல்கள்
ப�டியுள்ள�ர். அதன�ல்த�ன் அவிசைரப் போப�ற்ற#ய சுந்தரர், நா�ளும்
இன்ன�சை�ய�ல் தமி�ழ் பரப்பும் ஞா�ன�ம்பந்தன் என்று குற#த்த�ர்.
த�ருநா�வுக்கர�ர் அருள�ய நா�ன்க�ம் த�ருமுசைறப் பத�கங்கள் அசைனத்தும் பண்
அசைமிப்புசைடயன. இசை�த்தமி�ழ்ப் ப�டல்கள�கப் பத்துப் பண்கள்
அத்த�ருமுசைறய�ல் க�ணப் மொபறுக�ன்றன. ஐந்த�ம் த�ருமுசைற "குறுந்மொத�சைக"
என்னும் ய�ப்பு அசைமிப்ப�லும், ஆற�ம் த�ருமுசைற "த�ண்டகம்" என்னும் ய�ப்பு
அசைமிப்ப�லும் அசைமிந் துள்ளன. எனபோவி அப்பர் அருள�ய நா�ன்க�ம் த�ருமுசைற
"இசை�த் தமி�ழ்" எனவும், ஐந்து, ஆற�ம் த�ருமுசைறகள் "இயற்றமி�ழ்" எனவும்
குற#த்து உணரலா�ம்.